பேப்பரில் பலவீனமான அணியாகத்தான் காட்சியளிக்கிறது பெங்கால் வாரியர்ஸ். ஆனால் எதிர்பாராத நேரத்தில் வீறுகொண்டெழுவதுதான் அந்த அணியின் இயல்பே. அதனால் எதையும் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்.
ஆசிரியர் பணி நியமன ஊழலில், மேற்கு வங்க அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்குமாறு கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
“ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடமிருந்து ஒரு ஓட்டு கூட, பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குக் கிடைக்காது” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்த ...