டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கினால் நேர்மையற்ற அரசியல்வாதிகள் குற்றம் செய்ய அனுமதிக்கும் வகையில் தவறான முன்னுதாரணமாகிவிடும் என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல ...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கவில்லை. அதேநேரத்தில், சிறப்பு நீதிமன்றம் அவருடைய நீதிமன்றக் காவலை மே 20 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
பிணை கோரி டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் மனு மீது பதிலளிக்க, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.