பீகாரில் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை தனது மகள் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை அவரது பெண்ணின் கண்முன்னே கணவரை சுட்டுக்கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது ...
ஆதார் அட்டையை 12வது ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதேவேளையில், ஆதார் குடியுரிமைக்கான சான்றாகக் கருதப்படாது என்றும் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கொ ...
"தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடமிருந்து கோரிய ஆவணங்கள் காரணமாக குறைந்தது 2 கோடி பேர் வாக்குரிமை இழக்க நேரிடும். இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கடந்த 30–40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துவிட்ட ...
படபடத்துக்கொண்டிருக்கிறது பிகார். வரும் நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கிட்டத்தட்ட தேசமே என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது