பீகாரில் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை தனது மகள் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை அவரது பெண்ணின் கண்முன்னே கணவரை சுட்டுக்கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது ...
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் பிகாரின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆர்ஜேடி போட்டியிடும் எனத் தெரிவித்திருப்பது இந்தியா கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆதார் அட்டையை 12வது ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதேவேளையில், ஆதார் குடியுரிமைக்கான சான்றாகக் கருதப்படாது என்றும் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கொ ...
"தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடமிருந்து கோரிய ஆவணங்கள் காரணமாக குறைந்தது 2 கோடி பேர் வாக்குரிமை இழக்க நேரிடும். இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கடந்த 30–40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துவிட்ட ...