சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு.. வரலாற்று முக்கியத்துவம் மிக்க செப்பேடுககளை பிரதமர் மோடியிடம் வழங்கியது நெதர்லாந்து அரசு.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 3 பழங்கால சிலைகளை அமெரிக்கா திரும்ப அளிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம் வெளியிட்டுள்ளது.
1903இல் ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே, நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது என மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் கூறியுள்ளார்.
இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்திட்டத்தில் பாரத அட்சர கணிதம், பஞ்சாங்கம் கற்பிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக யுஜிசி கூறியுள்ளது.. இதை புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு பாடத்திட்டத்தின் கீழ ...