ஆம்புலன்ஸ்களை அனுப்பி இடையூறு செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றஞ்சாட்டையடுத்து, அதிமுக பொதுக்கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று தாக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறி ...
தமது பரப்புரைக் கூட்டங்களில் இடையூறு செய்வதற்காகவே, ஒவ்வொரு முறையும் ஆள் இல்லாத ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பிகாரில், ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு முகாமில் மயங்கி விழுந்த 26 வயது பெண், ஆம்புலன்சிலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.