அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரிய விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் இந்தியாவை விட்டு வெளியேறதான் செய்ய வேண்டும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து வருபவர்கள், கர்நாடகாவில் உள்ள உணவகங்களில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்துவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.