முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கெளதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அனைவரையும் விடுதலை செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத வெப்பம், மனிதர்களின் உடல் உழைப்பைக் குறைத்து, உலகளவில் பெரும் சுகாதாரப் பேரழிவை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.