வான்கடே மைதானத்தில் இன்று மாலை 6 நடைபெறவிருந்த பயிற்சியை, சந்திர கிரகணம் காரணமாக 1 மணி நேரம் இந்திய அணி நிர்வாகம் தள்ளி வைத்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜார்க்கண்டின் ராஞ்சியில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த ஏழு பேரும் உயிரிழந்துள்ள சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்காக 7 பேர் கொண்ட குழுவைக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.