தாய்லாந்தின் ஓர் உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர் பலியாகியிருப்பதாகவும், 10 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஜெபெல் அலி தொழிற்பகுதியில் அடுத்தடுத்து பலத்த சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், இரவு வானத்தைக் கரும்புகை சூழ்ந்திர ...
கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி, கோழிக்கோடு பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன், மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் முன்னாள் உதவியாளர் உட்பட 7 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு, கண்காணிப்புத் துறை வழக்கு பதிவிட்டுள்ளது.
ஆறு, ஏழு, எட்டு வயது சிறுவர்களால் நாம் கொஞ்சம் ஏமாந்து ஆட்சியை இழந்து விட்டோம்.ஜோசப் விஜய் என்ற பெயரை சொல்லி கிறிஸ்தவர்களின் வாக்கு, பட்டியல் இன மக்களின் வாக்குகளை விஜய் ஏமாற்றி பெற்றார் என திமுக முன ...