மூன்றாவது நாளில் 235 கோடி, நாளாவது நாளில் 335 கோடி, ஆறாம் நாளில் 427.5 கோடி, இப்போது படம் வெளியாகி 7 நாட்களில் 509.25 கோடி உலக அளவில் வசூல் செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
நம்முடைய கதைகளில் ஒரு 'பிராண-தத்துவம்' இருக்கிறது. மேலும் அவற்றில் உள்ள தூய்மை அனைவரையும் தொடுகிறது, அது முஸ்லிம், கிறிஸ்தவர், இந்து அல்லது யூதர் என யாராக இருந்தாலும் சரி.