ஹைதராபாத் அருகே மருந்து தயாரிப்ப நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 50 ஊழியர்களை தனி ஒருவனாக மீட்ட சிறுவன், தெலங்கானாவின் நிஜ ஹீரோவாக மாறியுள்ளான்.
50 பவுன் நகை போதாது என்று மேலும் வரதட்சணை கேட்கிறார். கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் என்னை சேர்ந்து வாழ விடாமல், நீதிமன்றத்தில் சந்திப்பதாக கூறி அலை கழிக்கின்றனர்
”இந்த சூரிய கிரகணத்தை பொதுமக்கள் காண்பதற்கு வசதியாக கனடாவின் மாண்ட்ரியல் மாகாணத்தில் ஒரே சமயத்தில் 1.50 லட்சம் மக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதாக சொல்லப்படும் பெண் ஒருவர், தன் கணவரையே கொல்ல வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்த வினோத சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.