கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய 10 லட்சத்தில் 7 பேர் மட்டுமே ரத்த உறைவு அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி விளக்கமளித்துள்ளார்.
மலேசியாவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்தனர். மலேசிய கடற்படை நாளுக்காக நடத்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியின்போது இந்த விபத்து ஏற்பட்டதால் ...
மதுரை மாவட்டத்தில் கிளினிக் நடத்தி வந்தவரிடம் சந்தேகத்தின் பேரில் எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. அப்போது, அவர் 12ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு 10 வருடமாக மருத்துவம் பார்த்து வந்த ...
கோவையில் இரவு 10 மணிக்கு மேல் பரப்புரையில் ஈடுபட்டதாக கூறி காவல்துறையினர் வாகனத்தை வழிமறுத்ததால் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.