பழ வியாபாரம் செய்வதற்காக மகேஷ், அவரது தாயுடன் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சினேகா யாரும் இல்லாத நேரம் பார்த்து விபரீத முடிவு எடுத்துள்ளார். திருமணமான 10 நாட்களிலேயே புதுப்பெண் மரணமடைந்தது அத ...
விருதுநகரில் கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.