இன்றைய காலை தலைப்புச் செய்தியானது இரண்டாம் நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் முதல் அர்ஜுனா விருது பெற்றார் செஸ் வீராங்கணை வைஷாலி வரை பலவற்றை தொகுத்து வழங்குகிறது.
“இப்படி செய்தால் மாநில அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். குவாரி வருமானம் தனி நபர்களுக்குச் செல்லாமல், அரசின் கஜானாவிற்குச் செல்லும்”- எடப்பாடி பழனிசாமி