நான் சிறை பார்த்த போது படத்தில் என்ன குறைகள் இருக்கிறது என்றே பார்த்தேன். இன்றும் நிறைய பேர் பாராட்டும் போது தான், ஐயோ நாம் படத்தை சரியாக பார்க்கவில்லையோ, குறையை மட்டுமே தேடினோமோ என தோன்றியது.
இந்த படத்துக்காக நான் எம்.ஆர் ராதா சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தில் எம்.ஆர் ராதா ஒரு ரெவல்யூஷனரியா நிறைய விஷயங்களை கேள்வி கேட்டிருக்கிறார். எம்.ஆர் ராதா எதை அவருடைய கலையின் மூலமாக பேசினாரோ ...
திரை ஆளுமை இயக்குநர் பாலு மகேந்திராவின் படைப்புகளை கொண்டாடும் விதமாக, சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வை வெற்றிமாறனின் IIFC நடத்தியது. அதனை தொடர்ந்து இப்போது இயக்குநர் பாராதிராஜாவிற்கான நிகழ்வை நடத் ...