ஒவ்வொரு நாளும் எல்லாவற்றையும் மெருகேற்றுகிறேன். ஏனென்றால், என்னுடைய 2ஆவது படம் என் சிறந்த படம் எனச் சொல்லும் நிலை வரக் கூடாது. என் முதல் படமே சிறந்த படமாக இருக்க வேண்டும்.
அவரது திரைப்படங்கள் பல தலைமுறை இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு உத்வேகம் அளித்தன; அவர் உருவாக்கிய ஒவ்வொரு காட்சியமைப்பிலும் அவரது கலைத்திறன் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும்.