கூட்டு நுழைவுத் தேர்வில் (JEE) முதன்மைத் தேர்வில் அகில இந்திய ரேங்க் 1 ஐப் பெற்றுள்ள விவசாயி மகனான நீல்கிருஷ்ணா கஜாரே, விஞ்ஞானி ஆக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் அடையாளம் தெரியாத நபரை நரபலி கொடுத்ததாக கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நபரின் உடல் பாகங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வை ...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணிக்காக செல்லும் விவசாயிகளின் மீது காவல் துறையினரின் நடவடிக்கை கடுமையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பஞ்சாப்- ஹரியான எல்லையில் நடைப்பெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளது பஞ்சாப் அரசு.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகையும், அவருடைய தங்கைக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.