ஏரிகள் சரிவர தூர்வாரப்படாததால் கடலில் வீணாக கலக்கும் நீர். டெல்டா மாவட்ட ஆறுகளில் இருந்து வரும் நீரை சேமித்து வைக்க 6 ஏரிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டன.
போருக்கு மத்தியில் இஸ்ரேலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது பருத்தி அறுவடை. உலகின் முக்கிய பருத்தி ஏற்றுமதி நாடாக உள்ள இஸ்ரேலில் இருந்து நமது சிறப்பு செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டு ...
தேங்காய்க்கு உரிய விலை வேண்டுமென தஞ்சை புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். வளம் கொழிக்கும் தொழிலாக பார்க்கப்பட்ட தென்னை விவசாயம், தற்போது விவசாயிகளை பரிதாப நிலைக்கு தள்ள ...