விவசாயம்
நீரின்றி தவிக்கும் புதுச்சேரியின் நெற்களஞ்சியம்; முடங்கிய விவசாயம்.. வேதனையில் விவசாயிகள்!
ஏரிகள் சரிவர தூர்வாரப்படாததால் கடலில் வீணாக கலக்கும் நீர். டெல்டா மாவட்ட ஆறுகளில் இருந்து வரும் நீரை சேமித்து வைக்க 6 ஏரிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டன.
