மதுரை மற்றும் திருநெல்வேலியில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக 539 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 967 உணவக உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆ ...
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது இன்று நடக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முதல் திரவ நைட்ரஜனை உணவில் நேரடியாக கலக்கூடாது என தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
குழந்தை கடத்தல் தொடர்பாக டெல்லி முழுவதும் பல இடங்களில் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியது. இதில், கேசவ்புரத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கடத்தப்பட இருந்த புதிதாய்ப் பிறந்த இரண்டு பச்சிளம் ...
தமிழகத்தில் மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.4,475 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் புதிய உச்சத்தை நோக்கிச் செல்லும் (!) என எதிர்பார்க்கப்படுகிறது.