வயது மூப்பின் காரணமாக "பசி" திரைப்பட இயக்குநர் துரை உயிரிழந்தார். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிகழ்ந்த நிகழ்வினை மையமாக் கொண்டு எடுக்கப்பட்ட To Kill A Tiger என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படப் பிரிவில் தேர்வான நிலையில், இதற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.