விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லவிருந்த பயணம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ள நிலையில ...
விண்வெளிக்குச் சுற்றுலாவாசிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பேரில் இந்தியாவைச் சேர்ந்த விமானி கோபிசந்த் தொட்டகுராவும் இடம்பிடித்து உள்ளார்.
1964 அக்டோபர் 12ம் தேதி வோஸ்கோட் 1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதில் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு விஞ்ஞானி பயணித்தனர், ஆனால் அவர்கள் விண்வெளியில் வோஸ்கோட் 1 கேப்சூலைவிட்டு வெளியே வரவில்லை.