“ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் பாஜகவுடன் இணைந்த பின்னர் அவர்கள் மீதான வழக்குகளை வாஷிங் மெஷின் போல பாஜக அரசு அழித்து விடுகிறது” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
ஒப்புகைச் சீட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றம் சந்தேகம் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆக, இதுகுறித்த தகவலை இந்த வீடியோவை அறிந்துகொள்ளலாம்.