நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது. இதனால், 600-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
”ரன்யா ராவ் தங்கம் கடத்தல் விவகாரத்தில் இரண்டு மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி வெறும் யூகம்தான்” என கர்நாடக துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான விவாதங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து மூத்த செய்தியாளர் கணபதி சுப்ரமணியம் அளித்த தகவல்கள்...