டிட்வா புயல் காரணமாக சென்னையில் நீண்ட நாள் நீடித்த மழையால், 27 ஆண்டுகளில் முதல் முறையாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
நிர்வாகம் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில், பல தசாப்தங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் சில மாகாணங்கள் பிரிக்கப்பட இருக்கின்றன. அவை, நிச்சயமாக உருவாக்கப்படும் எனவும் அந்நாட்டு மத்திய தகவல் தொடர ...
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வரும் சூழலில், இந்த மாத இறுதியில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி தமிழகத்திற்கு நல்ல மழையைக் கொடுக்க வாய்ப்புள்ளதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர ...
கடந்த ஓரிரு வாரங்களாகத் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகள் புயல், பெருமழை, வெள்ளம் ஆகியவற்றால் கடும் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித் ...