வங்காளதேச பொதுத் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு (பிப்.12) முன்பாக, பிப்ரவரி 9ஆம் தேதி அமெரிக்கா-வங்காளதேச வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிட்வா புயல் காரணமாக சென்னையில் நீண்ட நாள் நீடித்த மழையால், 27 ஆண்டுகளில் முதல் முறையாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.