மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தையைக் கொண்டுசெல்ல அமரர் ஊர்தி வாகனம் கிடைக்காத நிலையில், சடலத்தை உறவினர்கள் டூவீலரிலேயே கொண்டுசென்ற கொடுமை மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
அகமதாபாத்தில் பன்னீர் டிக்கா சாண்ட்விச் ஆர்டர் செய்த பெண்ணுக்கு சிக்கன் சாண்ட்விச் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிறுவனத்திடம் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி புகார் அளித்த ...