ஆன்லைன், டிஜிட்டல் உள்ளிட்டவற்றைத் தவிர்த்து நிஜ உலகிலும் போலிகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் நம் நாட்டில், போலியாக ஒரு காவல் நிலையம் செயல்பட்டிருப்பதுதான் சமூக ஊடகங்களில் தற்போதைய வைரல் செய்தியாக உ ...
வழக்கு விசாரணை செய்ய நீதிபதிக்கு பணம் கொடுக்க வேண்டும் என வசூல் வேட்டையில் ஈடுபட்ட வழக்கறிஞர். நீதிபதி அலுவலகம் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.