திருப்பதி மலையில் வீடியோ எடுத்து விவகாரத்தில் பிரபல யூட்யூபர் TTF வாசனின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. திருமலை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் நான்கு பேர் வரை நாமினிகளாக நியமிக்கலாம் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது, நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.