விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தேவையற்ற வீரராகவும், ரோகித் சர்மா அவமரியாதை செய்யப்பட்ட வீரராகவும் உணர்ந்துள்ளனர் என்று கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவை முன்னாள் வீரர் சாடியுள்ளார்.
2027 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த நிலையில், இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படு ...