ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் தாள்கள், கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக்கள் பணபரிவர்த்தனைக்கான ஆவணங்கள் அமலாக்கத்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில், 88,032.5 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராமலேயே காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.