2025 ஐபிஎல் மெஹா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறி ரோகித் வேறு அணிக்கு செல்வார் என்று முன்னாள் மும்பை அணி வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.
“அழுத்தமான சூழ்நிலைகளில் நட்சத்திர வீரர்கள் இளம்வீரர்களை விளையாடவிட்டு வேடிக்கை பார்ப்பதாலேயே ஆர்சிபி கோப்பையை வெல்ல முடியாமல் திணறுகிறது” என சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விமர்சித்துள ...
என்னுடைய வாழ்க்கை ஒரு சுழற்சியை போல சில நபர்களுக்குள்ளாகவே அடங்கிவிட்டதாக எமோசனலோடு பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான அம்பத்தி ராயுடு.