ஹரியானா மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப்பேருந்து விபத்துள்ளாகி உள்ளது. இதில் பயணித்த 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் தனது மகனின் பள்ளிக்கட்டண உயர்வை குறித்து தந்தை ஒருவர், தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரையில் பைக் வாங்கித் தருவதாகக் கூறி 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக் தந்தை அளித்த புகாரின் பேரில், பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட ...
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்வில் பள்ளி மாணவிகளை பங்கேற்க அழைத்து வந்த மூன்று தனியார் பள்ளிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.