காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத் தேர்வுகளில் தோல்வி அடைந்ததாகக் கூறியது சர்ச்சை ஆகியுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.