நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராடி வந்த நிலையில், தற்போது அவர் பதவி விலகியிருக்கிறார். இந்தப் போரா ...
மற்ற அரசியல் தலைவர்கள்போல் நேரடியாக அரசியலுக்கு வராமல், ஏபிவிபி அமைப்பில் 12 ஆண்டுகள் சேவை செய்து, மாணவர் அமைப்பின் தேசிய தலைவராக உயர்ந்து, அதன் பின்புதான் தேசிய அரசியலுக்குள் தர்மேந்திர பிரதான் வந்தா ...
சி.வி. சண்முகத்திற்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி வழங்காத நிலையில், அதிருப்தியில் இருந்து வந்த ஆதரவாளர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் இன்று ராஜினாமா செய்துள்ளனர்.
இந்தியாவைச் சுருட்டி, அயர்லாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட அவ்வணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹென்ரிச் மாலன், அடுத்த சில மணிநேரங்களிலேயே அப்பதவியிலிருந்து விலகியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.