தொடர்ந்து சர்வதேச தரவரிசையில் கீழிறக்கம், ஐசிசி தொடர்களில் மோசமான தோல்விகளை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அரசாங்கம் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இவரின் வீட்டில் பெரும் அளவில் பணம் ...