வெறுப்புப் பேச்சு புகார்களின் அடிப்படையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
”மக்களின் பணம் ரூ.16 லட்சம் கோடியை 5 பணக்காரர்களிடம் மோடி கொடுத்தார். அந்த பணத்தில் கொஞ்சம் எடுத்து 90 சதவீத மக்களுக்கு கொடுப்போம்.” பிரதமரின் குற்றச்சாட்டிற்கு ராகுல் விளக்கம்.
பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் பிரதமர் ராகுல் காந்திக்கும் இடையேயான வார்த்தை போர் தினத்திற்கொன்று என்ற வகையில் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பரப்புரை மேற்கொண்ட நரேந்திர மோடி காங்கிரஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்நிலையில், தற்போது இதற்கு எம்.பி ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
IPL என்றாலே உற்சாகம் தான். அதிலும் தோனி அடிக்கும் சிக்ஸர்கள் கொண்டாட்டத்தின் மறு உருவம். தனது 42 ஆவது வயதிலும் தோனி அடிக்கும் சிக்ஸர்கள் பிரம்மாண்டத்தின் சாட்சிகள்.. தோனிக்கு மட்டும் வயச freeze பண்ணீட ...
தங்களுக்கு உதவிய ராகுல் காந்தி குறித்து, தங்களையே பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று சமூக வலைதளப்பக்கத்தில் பிரபல வில்லேஜ் குக்கிங் யூட்டூப் சேனல் கேட்டுக் கொண்டுள்ளனர்.