மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நபர், சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
சீர்காழியில் கடந்த 27 ஆம் தேதி சகோதர்கள் உட்பட மூன்று பேர் வெட்டப்பட்ட சம்பவத்தில் மெத்தனமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீஸார் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப் ...