பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாகும்போது அடுத்த துணைவேந்தரை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு அமைக்கப்படும். இந்த தேடுதல் குழு அமைப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டிருந்தது.
“புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துகையில், நாட்டின் கல்வித்துறைக்கு தமிழ்நாடு வழங்கும் பங்களிப்பு பெரிதாக இருக்கும்” என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.