வருகிற 23-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம்.
பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் செய்ய முயன்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.