மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக குற்றம்சாட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, திமுகவினர் கொள்ளையடித்த பணத்தை வசூலித்து மக்களுக்கே கொடுப்போம் என தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநில நிதியை பெரியளவில் குறைக்க முயன்றதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
“மக்களவை வரலாற்றில் 46 எம்பிக்களை இடைநீக்கம் செய்து புதிய சாதனை படைத்துள்ளது மோடி அரசு. நாளை இன்னொரு நான்கு எம்பிக்களை இடைநீக்கம் செய்து அரைசதத்தை எதிர்பார்க்கலாம்”