திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றரை அடி உயர முருகன் சிலை கிடைத்துள்ளது. அதை வருவாய்த் துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
யாழ்ப்பாணத்தில் ஒரு நூலகம் எரிக்கப்பட்டது. உலகில் வேறு எங்காவது இப்படி ஒரு நூலகம் எரிக்கப்பட்டிருந்தால் 100 - 500 படங்கள் வந்திருக்கும். ஆனால் தமிழில் ஒரு படம் கூட வரவில்லை.
ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நாலுநாள் தூங்கமால் இருந்து, ஒரு சனிக்கிழமை என்னுடன் பணியாற்றுபவர்களுக்கு மதியம் விடுமுறை விட்டு, அரை நாள் சம்பளத்தையும் கொடுத்து அந்த எட்டுப் பேரையும், அந்தப் படத்துக்கு அழ ...
இலவசங்கள் அறிவிக்க கூடாது என்று கூறிய விஜய் இலவசங்களை அறிவித்திருக்கிறார் எனவும் முதல்வர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் இருக்கிறார் எனவும் மத்தியமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார். ...