“விஜய் இப்போதுதான் கட்சி தொடங்கி மாநாடு நடத்தி இருக்கிறார். கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் சூழலுக்கு தகுந்தவாறு முடிவு எடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றபின், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை முறையாக பின்பற்றுவாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் ...
அதிமுக ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அது குறித்து என்னோடு நேரில் விவாதிக்க தயாரா? என எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
“செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போட்டு வருகிறார்” என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.