ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. காபூலில் நடந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் முக்கிய ராணுவ தளங்களை மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆப்கானி ...
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் ஏப்22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பயங்கரவாத தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.