‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின்போது சேதமுற்ற பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, செயல்படத் தொடங்கியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. காபூலில் நடந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் முக்கிய ராணுவ தளங்களை மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆப்கானி ...
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் ஏப்22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பயங்கரவாத தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.