சிறந்த ஊதியம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பணிச் சூழலைக் கோரி, ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள் டிசம்பர் 31, 2025 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர ...
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினர், 253 பேரை பிணைக் கைதிகளாக சிறை வைத்தனர். அவர்களில் பலர் மீட்கப்பட்ட நிலையில், சிலரை ஹமாஸ் அமைப்பு கொன்றது.