தமிழக அரசியல் வரலாற்றில் ஒருவர் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, தண்டனை பெற்று, பதவி நீக்கமும் செய்யப்பட்டு, 4 மாதங்களுக்குள்ளாக மீண்டும் எம்.எல்.ஏ ஆகி அமைச்சராவது பொன்முடிதான்.
‘பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க வேண்டும்’ என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையை ஆளுநர் ரவி ஏற்காமல் இருந்தார். அதற்காக அவரை உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்த நிலையில் இன்று பொன்மு ...
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துவைக்க மறுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பொன்முடிக்கு அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு முதலமைச்சர் கடிதம் எழுதிய நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பை நிறுத்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் நகல் வெளியானது... இழந்த எம்.எல்.ஏ. பதவியை மீண்டும் பெறுகிறார் பொன்முடி... மீண்டும் அமைச்சரும் ஆகிறார்?