புதுச்சேரியில் உடன் பணிபுரியும் பெண் ஊழியரிடம் வீடு கட்ட கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, 1லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மத்திய சிறையில் இருக்கும் தன்னுடைய மகனைப் பார்க்க சிம்கார்டு மற்றும் மெமரிகார்டு எடுத்துச் சென்ற பெண் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.