கேரளாவில் பேருந்தில் தவறாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் வீடியோ பதிவிட்ட பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில், பெண் மீது மயக்க பொடி தூவி ரூ. 3 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற 27 வயதான ஆந்திர மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
2023-ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவிலிருந்து தப்பியோடினார். சிங்கைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 250,000 டாலர்கள் வெகுமதியாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.