2023-ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவிலிருந்து தப்பியோடினார். சிங்கைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 250,000 டாலர்கள் வெகுமதியாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு வீட்டில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மொய்தீன் என்ற வடமாநில இளைஞர் கை ...
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 'விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்' என மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.