அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கார் மோதி பலியாகி உள்ளனர்.
தேர்தல் களம் என வரும்பொழுது, நாடாளுமன்றம் – சட்டமன்றம் இரண்டிலுமே பெண்களின் கை ஓங்கி இருப்பதேயில்லை. மொத்த உறுப்பினர்களில் வெறும் 15% பேர் மட்டுமே பெண்களாக உள்ளனர்.