இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, ஸ்பெயினில் மன்னர் மீது சகதியை எரிந்த மக்கள் முதல் பிராமணர்கள் தமிழர்கள் இல்லையெனில் வேறு யாரு தமிழர்கள் என்று பேசிய நடிகை கஸ்தூரி வரை உள்ளிட்ட செய்திகளை விவரிக்கிறத ...
ஆங்கிலேயர்கள் காலத்தில் பிராமணர்கள் மட்டும் ஆசிரியர்களாக இருந்ததாக தெரிவிக்கும் தமிழக ஆளுநர், ஏன் வன்னியர்கள், பட்டியலினத்தவர்கள் என மற்ற சாதியினர் ஆசியர்களாக இருக்க முடியவில்லை என்று தெரியாதா? என்று ...
திருக்குறளால் மனுநீதி, ஏற்றத்தாழ்வு எல்லாம் காலியாகிவிட்டது என்றும், நாம் அனைவரும் தமிழில் பெயர்சூட்ட சபதம் கொள்ள வேண்டும் என்றும் மதுரை தமிழ்சங்க அரங்க மேடையில் கூறியுள்ளார் வைரமுத்து.