பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், பாஜக கூட்டணி எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரிபுராவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 23 வயது பெண் ஒருவர், தலாய் மாவட்ட நீதிபதி ஒருவரது அறைக்கு சென்றபோது அவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகாரளித்துள்ளார்.