கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாம்பு கடித்ததில் பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டிபட்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களாகக் கழிவுநீர் வாய்க்கால் வழியே தெருக்களில் படையெடுத்து வரும் பாம்பு குட்டிகளால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.